சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் வழிநடத்தலில் ஆலய இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குத்தந்தை அவர்கள் அழகிய தோற்றத்துடன் புனரமைக்கப்பட்ட பூங்காவை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

By admin