தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு குளமங்கால் பங்கு இளையோரால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா கடந்த 27,28,29ஆம் திகதிகளில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர்; கண்டி, நுவரெலியா, பதுளை பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள பிரசித்திபெற்ற இடங்களை பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் 54 இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin