இலங்கை இராணுவத்தின் 25வது கட்டளை தளபதியாக இவ்வருட ஆரம்பத்தில் பதவியேற்ற லேப்டினெண்ட் ஜெனரல் லசந்த ரொட்றிகோ அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு வருகைதந்து மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

By admin