திரு. ஞானப்பிரகாசம் மரியதாஸ் அவர்கள் எழுதிய காற்றலை மற்றும் திசை மாறிய பறவை ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.

வடமராட்சி வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி வளர்மதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துவ துறை பேராசிரியர் ஜேம்ஸ் றொபின்சன் அவர்கள் கலந்து நூல்களை வெளியிட்டு வைத்தார்.

By admin