தாத்தா பாட்டியர் தினத்தை சிறப்பித்து உடுவில் செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கபட்ட நிகழ்வு கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பேரப்பிள்ளைகளால் தாத்தா பாட்டியர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும்
இடம்பெற்றன.

By admin