தேசிய கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் தலவில புனித அன்னம்மாள் திருத்தலத்தில் முன்னெடுக்கப்படவிருந்த இளையோருக்கான வருடாந்த தியானம் பிற்போடப்பட்டுள்ளது.

நம்பிக்கையின் திருப்பயணிகள் எனும் கருப்பொருளில் இம்மாதம் 11,12,13ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த இத்தியானம் சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.

By admin