திருப்பாலத்துவ சபை தினத்தை முன்னிட்டு இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து அன்று மாலை சிறார்களுக்கான கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

By admin