போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளின் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பு கடந்த 01ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

By admin