யாழ். மறைமாவட்டக் குருவும் நாரந்தனை பங்குத்தந்தையுமாகிய அருட்தந்தை அஜந்தன் அவர்களின் அன்புத் தந்தை கபிரியேல் சிந்தாத்துரைதாஸ் அவர்கள் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin