இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தை சேர்ந்த இயேசு சபை குருவான அருட்தந்தை எழில்ராஜன் அவர்களின் அன்புத்தாயார் இராஜேந்திரம் செல்வநாயகி அவர்கள் கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

இவரின் வாழ்வுக்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin