ஈழத்தின் புகழ்பெற்ற மெல்லிசைப் பாடகரும், யாழ். திருமறைக்கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான கலைஞர் திரு. நீக்கிலஸ் மரியதாஸ் பாலச்சந்திரன் அவர்கள் கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக இவர் பல விருதுகளுடன் திருமறைக்கலாமன்ற உயர் விருதான ‘கலைஞான பூரணன்” விருதினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin