அச்சுவேலி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் வழிநடத்தலில் செபமாலைதாசர் சபை அருட்தந்தை அலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 12ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

நற்கருணைவிழா திருப்பலியை சில்லாலை பங்குத்தந்தை அருட்தந்தை பிறாயன் அவர்களும் திருவிழா திருப்பலியை சாட்டி திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin