அகில இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 16 வயதிற்குட்பட்ட Division 2 நிலை 3 அணிகளுக்கிடையிலான காற்பந்தாட்டப் போட்டி கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை 09:00 என்ற கோல் கணக்கில் வென்றது.

இப்போட்டிகளில் வெற்றிபெறும் அணியினர் மாவட்டமட்ட போட்டிகளுக்கு தெரிவாகுவர்.

By admin