யாழ். மறைக்கோட்டத்தில் கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழா நற்கருணைப்பவனி

கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு, ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நற்கருணைப்பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. யாழ். மறைக்கோட்டத்தில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

கிளிநொச்சி 155ஆம் கட்டை புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழா

புதிதாக அமைக்கப்பட்டுவந்த கிளிநொச்சி பங்கின் 155ஆம் கட்டை புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழா ஆனி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனிதரின் திருவிழாவிற்கான ஆயத்த நாளின் முதல் நாள் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு ஆதரவு – அருட்தந்தை மார்க்கஸ்

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் காணொளி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கையில், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற…

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவுநாள்

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு ஆனி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கரித்தாஸ் எகெட் நிறுவன பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில்…

மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 40ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

1986ஆம் அண்டு ஆனி மாதம் 10ஆம் திகதி மண்டைதீவு கடற்பரப்பில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட குருநகர் பிரதேசத்தை சேர்ந்த 31 மீனவர்களின் 40ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு ஆனி மாதம் 10ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. குருநகர் பங்குத்தந்தை…