‘காவிய நாயகன்’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை
யாழ். திருமறைக்கலாமன்ற தயாரிப்பான ‘காவிய நாயகன்’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை பங்குனி மாதம் 26ஆம் ஆரம்பமாகி 29ஆம் திகதி வரை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி…
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி தமிழ் விழா
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் தனிநாயகம் தமிழ் மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘தமிழ் விழா’ பங்குனி மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை கல்லூரி ஜோய் கிறிசோஸ்தம் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை பெற்றுஸ் தயாபரன் அவர்களின்…
தமிழ்மொழி மூலமான பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி புலம்பல் பாடல் போட்டி முடிவுகள்
அருகிவரும் கிறிஸ்தவ கலைகளை பாதுகாத்து அவற்றை வளர்க்கும் நோக்கோடு இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தமிழ்மொழி மூலமான பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி புலம்பல் பாடல் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ். மறைமாவட்டத்திலிருந்து 22 அணிகளும் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து…
குடும்பங்களுக்கான சிறப்பு கருத்தமர்வு
கிறிஸ்தவ மத அலுவலகள் திணைக்கழகத்தின் அனுசரணையில் இளவாலை மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறப்பு கருத்தமர்வு பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜேசுதாஸ் மற்றும் குடும்ப சேவைக்கு…
யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள்
யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றன. பங்குனி மாதம் 24ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறுதிநாள்…
