நவாலி புனித பேதுருவானவர் ஆலய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல்
இலங்கை அரச விமானப்படையினரால் யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆடி மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின்…
சிலாபம் பள்ளகண்டல் புனித அந்தோனியார் ஆலயத்திற்குச் செல்லும் பாதையை திறந்து விடக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்
மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் கிராமத்திலிருந்து மறிச்சிக்கட்டி – பூக்குளம் ஊடாக சிலாபம் பள்ளகண்டல் புனித அந்தோனியார் ஆலயத்திற்குச் செல்லும், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பாரம்பரிய பாதையை வழிபாட்டாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடக்கோரி முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம்…
புதுப்பித்தலின் தூய ஆவியார் ஆராதனை
உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் ஏற்பாட்டில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புதுப்பித்தலின் தூய ஆவியார் ஆராதனை ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் உதவியுடன் உயிர்த்த ஆண்டவர் சமூக…
கிளிநொச்சி மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும்
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கிளிநொச்சி மறைக்கோட்ட பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும் ஆடி மாதம் 04ஆம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வன்னி கரித்தாஸ்…
பெரியகுளம் புனித செபஸ்தியார் ஆலய முகப்பு திறப்புவிழா
தர்மபுரம் பங்கின் பெரியகுளம் புனித செபஸ்தியார் ஆலய முகப்பு திறப்புவிழா ஆடி மாதம் 08ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனிதரின் திருவிழாவிற்கான ஆயத்த நாளின் முதல் நாள் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
