யாழ். மறைமாவட்டத்தில் ஐந்து புதிய குருக்கள்

யாழ். மறைமாவட்டத்தில் ஐந்து திருத்தொண்டர்கள் புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சித்தரை மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த…

ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் ஜந்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட முன்நாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் ஜந்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு சித்திரை மாதம் 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்…

பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்வு

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்வு சித்திரை மாதம் 11ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களால் தவக்கால உண்டியல் மூலம் சேகரிக்கப்பட்ட…

திருவுள சபை அங்கதத்வர்களுக்கான உயிர்ப்பு பெருவிழா ஒன்றுகூடல்

திருவுள சபை அங்கதத்வர்களுக்கான உயிர்ப்பு பெருவிழா ஒன்றுகூடல் சித்திரை மாதம் 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. சபை ஆலோசகர் குழுவின் ஒழுங்குபடுத்தலில் சபை இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை கொட்வின் கமிலஸ் – சணா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…

“அருளானந்தம்” மண்டப திறப்புவிழா

சில்லாலை புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த “அருளானந்தம்” மண்டப திறப்புவிழா சித்திரை மாதம் 10ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்…