புதிய அரசியலமைப்பு வரைபுக்கான முயற்சிகள்
தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு ஆக்க முயற்சிகள் தொடர்பான கலந்துரையாடல் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது.…
இலங்கைக்கு நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ள திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு
இலங்கைக்கு நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலி நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் பங்குனி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை வத்திகானின்…
கட்டைக்காடு பங்கில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இலவச மருத்துவ முகாம் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வைத்தியர் அமைப்பின் ஏற்பாட்டில் கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது. கழக தலைவர் மருத்துவ கலாநிதி டினேஸ் கூஞ்ஞ…
தவக்கால பக்தி இசை போட்டிகளில் பங்குபற்ற விண்ணப்பித்தவர்களுக்கான பயிற்சி கருத்தமர்வு
இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால பக்தி இசைகளான பசாம், புலம்பல், வியாகுல பிரசங்கம் மற்றும் ஒப்பாரி போட்டிகளில் பங்குபற்ற விண்ணப்பித்தவர்களுக்கான பயிற்சி கருத்தமர்வு பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க…
தேசிய அன்பிய ஆணைக்குழு கூட்டம்
தேசிய அன்பிய ஆணைக்குழு கூட்டம் பங்குனி மாதம் 3ஆம், 4ஆம் திகதிகளில் இரத்தினபுரி மறைமாவட்டம் குடாகம லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. தேசிய இயக்குநர் அருட்தந்தை பிரிய ஜெயமான்ன அவர்களின் தலைமையில்; இடம்பெற்ற இக்கூட்டத்தில் கலைநிகழ்வுகள், அன்பிய தரிசிப்பு, அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான…
