“அந்தோனி” திரைப்பட காட்சிப்படுத்தல்

ஓசை பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் யாழ் நகரின் கரையோர பிரதேசங்களை சேர்ந்த சுகிர்தன் – ஜெனோசன் ஆகிய இரு இளைஞர்களின் இயக்கத்தில் ஈழத்தின் படைப்பாக உருவான “அந்தோனி” திரைப்பட சிறப்புக்காட்சியும் அது தொடர்பான கலந்துரையாடலும் பங்குனி மாதம் 10ஆம் திகதி கடந்த…

வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்கள் துறவிகளுக்கான தவக்கால தியானம்

வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள் துறவிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம் பங்குனி மாதம் 09ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல்…

“காவிய நாயகன்” திருப்பாடுகளின் காட்சி

யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள ‘காவிய நாயகன்” திருப்பாடுகளின் ஆற்றுகை வருகின்ற 26ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை மாலை 6.45 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் பிரமாண்டமான காட்சியமைப்புடன் மேடையேற்றப்படவுள்ளது. “காவிய நாயகன்”…

அருட்தந்தை பீற்றர் அமல்ராஜ் மற்றும் புதுவாழ்வு இயக்க குழுவினரின் தவக்கால தியானமும்

இந்தியா தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்தை கப்புச்சீன் சபை அருட்தந்தை பீற்றர் அமல்ராஜ் மற்றும் புதுவாழ்வு இயக்க குழுவினர் இணைந்து முன்னெடுக்கும் தவக்கால தியானமும் குணமாக்கல் வழிபாடும் யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்றுவருகின்றன. பங்குனி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி…

ஆயருடனான சந்திப்பு

ஏழைகளின் சிறிய சகோதரிகள் கன்னியர் சபை அருட்சகோதரிகள் அனா மரியா, பிலோமினா மற்றும் மரிய கிளாரட் ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட…