செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 412 என்புத்தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆனி மாதம் 23ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை 412 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 32 நாட்கள் இடம்பெற்ற மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின்…

இலங்கையில் பணியாற்றும் துறவற சபை தலைவர்கள் பேரவை ஒன்றுகூடல்

இலங்கையில் பணியாற்றும் துறவற சபை தலைவர்கள் பேரவை ஒன்றுகூடல் ஆனி மாதம் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெற்றது. பேரவை தலைவர் நற்கருணை நாதர் சபை அருட்தந்தை யஸ்ரின் சௌகான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேரவை அங்கத்தவர்கள்…

முல்லைத்தீவு மறைக்கோட்டப் பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும்

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட முல்லைத்தீவு மறைக்கோட்டப் பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும் ஆனி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை அஜந்தன்…

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் சமூகதொடர்பாடல் ஆண்டு சிறப்பு கருத்தமர்வு

சமூகதொடர்பாடல் ஆண்டு சிறப்பு கருத்தமர்வு புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன்…

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான Badminton போட்டித்தொடர்

யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான Badminton போட்டித்தொடர் ஆனி மாதம் 19, 20, 21ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அரங்கு, Jaffna Bowling Centre மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரி உள்ளக…