இலங்கை ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு மலரஞ்சலி

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் சந்தித்து கலந்துரையாடி உயிரிழந்தோரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். கடந்த 09ஆம் திகதி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கத்தோலிக்க மாணவர் ஒன்றிய பொன்விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தின் பொன்விழா நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லாயன் ஆன்மீகப் பணியகத்தில் நடைபெற்றது. 1974 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி அப்போதைய…

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூதுப் பிரதிநிதி இலங்கையின் புதிய ஜனாதிபதியை சந்திப்பு

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூதுப் பிரதிநிதி பேரருட்தந்தை பிரையன் உடக்குவே அவர்கள் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த 09ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் பேரருட்தந்தை பிரையன் உடக்குவே அவர்கள் ஜனாதிபதி…

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய வெளிவிழா

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளிவிழா நிகழ்வு ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 12ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. முழங்காவில் வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் காலை 9.00 மணிக்கு ஒன்றுகூடிய மரியாயின் சேனையினர்…

மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை செபமாலை பேரணி

மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி வஞ்சியன்குளம் பங்கின் துணை ஆலயமான…