கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை

மன்னார் மாவட்ட கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களில் வெளியான உண்மைக்கு புறம்பான செய்திகளை தெளிவுபடுத்தி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் பிரஜகள் குழு தலைவர்…

அருட்சகோதரர்களுக்கான திருப்பணிகள் வழங்கும் திருச்சடங்கு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி அருட்சகோதரர்களுக்கான திருப்பணிகள் வழங்கும் திருச்சடங்கு ஐப்பசி மாதம் 6ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின்…

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய மாநாடு

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சேனை மாநாடு ஐப்பசி மாதம் 11,12ஆம் திகதிகளில் தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. கொமிற்சிய ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இம்மாநாட்டை யாழ்.…

ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடை நினைவு பேருரை

ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை நினைவாக யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடை நினைவு பேருரை ஐப்பசி மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க திருமறைத்தேர்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் பாடசாலை மாணவர்களுக்கிடையே வருடாந்தம் முன்னெடுக்கப்படும் கத்தோலிக்க திருமறைத்தேர்வு ஐப்பசி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 267 பாடசாலைகளில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு 14,000ற்கும் அதிகமான மாணவர்கள்…