யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி விளையாட்டுப்போட்டி
யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி விளையாட்டுப்போட்டி கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி தயாளசீலி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். வலய உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. தம்பிராசா சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அபிவிருத்தி…
தாளையடி சென். அன்ரனிஸ் முன்பள்ளி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி
தாளையடி சென். அன்ரனிஸ் முன்பள்ளி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. கவியரசி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் காப்பாளர் அருட்தந்தை ஜஸ்ரின் ஆதர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வலய…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன ஊழியரான திரு. மதுசன் அவர்கள் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தள்ளார். இயற்கை சூழலை பாதுகாப்போம் நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிவந்த வீதி விபத்தில் சிக்குண்டு மரணமடைந்துள்ளார். இவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் இவரின்…
ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி
யாழ். ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி. சந்திரலதா கனேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுன்னாகம் பங்குத்தந்தையும் பாடசாலையின்…
மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலய இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்
தவக்கால சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு மறைமாவட்ட இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருஇருதயநாதர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்னதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 46 குருதிக்கொடையாளர்கள்…