யாழ். மறைமாவட்ட ஆயரின் ஈஸ்ரர் வாழ்த்துச்செய்தி
மரணத்தின் மீதான வாழ்வின் வெற்றியை இயேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்பு எமக்கு நினைவூட்டுவதுடன் பல்வேறு துன்ப, துயரங்களால் அலைக்களிக்கப்பட்டு வாழ்வில் விரக்தியை அனுபவிக்கின்ற மக்களுக்கு அது நம்பிக்கையை தருகின்றதெனவும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வழங்கியுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில்…
குருக்கள் தின சிறப்பு நிகழ்வு
யாழ். மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குருக்கள் தின சிறப்பு நிகழ்வு 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் திருச்செபமாலை, கூட்டொருங்கியக்க மாநாட்டின் இறுதி ஆவண கருத்தமர்வு,…
‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை
யாழ். திருமறைக்கலாமன்றத்தின் தாயரிப்பான ‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு,…
திருகோணமலை மறைமாவட்ட திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி
திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை திருகோணமலை புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் திருகோணமலை மறைமாவட்டத்தில்…
மன்னார் மறைமாவட்ட திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி
மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும்…