பொற்பதி புனித இராயப்பர் ஆலய திருவிழா
பொற்பதி புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யூலை மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 31ஆம் திகதி வியாழக்கிழமை…
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய திருவிழா
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாசன் சந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யூலை மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 31ஆம் திகதி வியாழக்கிழமை…
மானிப்பாய் புனித அன்னாள் ஆலய திருவிழா
மானிப்பாய் புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சியான்ஸ்ரன் ஜெனிஸ் அவர்களின் அன்புத்தந்தை திரு.பிறிஞ்சிப்பிள்ளை அமிர்தநாதர் அவர்கள் யூலை மாதம் 31ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தை அவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
‘விடுதலை’ கவனயீர்ப்பு போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி குரலற்றோரின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ‘விடுதலை’ கவனயீர்ப்பு போராட்டம் 24ஆம், 25ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரணை வளைவு முன்பாக ஆரம்பமாகிய இப்பேரணி யாழ். கிட்டு பூங்காவை சென்றடைந்து அங்கு சிறைவாழ்க்கை…