மானிப்பாய் பங்கு கள அனுபவ சுற்றுலா
மானிப்பாய் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா ஐப்பசி மாதம் 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்லில் நடைபெற்ற இப்பயணத்தில் மாணவர்களும் மறையாசிரியர்களும் பலாலி விமான…
நாவாந்துறை புனித நீக்கிலார் முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு
நாவாந்துறை பங்கு புனித நீக்கிலார் முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 07ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாளர் நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரி அனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும், சிறார்கள், ஆசிரியர்கள்…
உருத்திரபுரம் பங்கின் தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வு
உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வுகள் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி தொடக்கம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 28ஆம் திகதி புனித அந்தோனியார் ஆலயத்தில்…
சுன்னாகம் பங்கின் மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வு
சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் புரட்டாதி மாதம் 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 22ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மாணவர்களுக்கான ஒன்றுகூடல்,…
இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு
குமிழமுனை மற்றும் இரணைமாதாநகர் பங்குகளின் பீடப்பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை குமிழமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. குமிழமுனை பங்குத்தந்தை அருட்தந்தை அலின் கருணாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இரணைமாதாநகர் பங்குத்தந்தை…