வத்திக்கான் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் இலங்கை நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம்
திருப்பீடத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தூதரக உறவின் 50ஆவது ஆண்டு யூபிலியை சிறப்பித்து வத்திக்கான் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் போல் றிச்சர்ட் காலகர் அவர்கள் இலங்கை நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். கார்த்திகை மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை…
இறந்த விசுவாசிகளுக்கான சிறப்பு திருப்பலி
இறந்த அனைத்து விசுவாசிகளையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்கும் நாளான கார்த்திகை மாதம் 02ஆம் திகதி, யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் மக்கள் கல்லறைகளை தரிசித்து அங்கு இடம்பெற்ற சிறப்புத் திருப்பலிகளில் பங்குபற்றி இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர். யாழ். புனித கொஞ்சேஞ்சி…
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் முதலாம் குழுவினருக்கான தியானம் கார்த்திகை மாதம் கடந்த 03ஆம் திகதி தொடக்கம் 07ஆம் திகதி வரை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்டத்தை சேர்ந்த இயேசு சபை…
“கலைத்தூது விருது விழா”
கனடா திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “கலைத்தூது விருது விழா” ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோ ஸ்காபரோ ஜேசி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். திருமறைக்கலாமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 60ஆவது ஆண்டு மற்றும் கனடா திருமறைக்கலாமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 35ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு…
முதலாவது அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றும் நிகழ்வு
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளுக்கான முதலாவது அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றும் நிகழ்வு கார்த்திகை மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மாகாண இல்ல சிற்றாலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…
