நாவற்குழி புனித அற்புத அன்னை ஆலய முதியோர் கௌரவிப்பு நிகழ்வு

நாவற்குழி புனித அற்புத அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர் கௌரவிப்பு நிகழ்வு கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுகிழமை இடம்பெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானரூபன் அவர்களின் தலைமையில் வின்சன் டி போல் சபையின் அனுசரனையில் காலை திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.…

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கிறிஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கிறிஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…

கிறிஸ்து அரசர் மற்றும் புனித செசிலியா திருவிழா சிறப்பு நிகழ்வு

கிறிஸ்து அரசர் மற்றும் புனித செசிலியா திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது நற்கருணைப் பணியாளர் குழாமில் இணைந்து 20 வருடங்களுக்கு மேலாக நற்கருணைப் பணியாளராக பணியாற்றிவந்த திரு. ஜோசப் எட்வர்ட் ராசநாயகம் அவர்கள் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குதிரு அவையை…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

மட்டக்களப்பு மறைமாவட்ட குருவும் கருவேப்பங்கேணி தூய வனத்து அந்தோனியார் ஆலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜோசப் ஆஞ்சலோ ஞானப்பிரகாசம் ரெட்ணகுமார் அவர்கள் 28ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். 1991ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் பல…