கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான களஅனுபவப்பயிற்சி

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்களுக்கான களஅனுபவப்பயிற்சி 27ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை தொடக்கம் 01ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை…

அச்சுவேலி புனித திரேசா மகளிர் கல்லூரி முத்தமிழ் விழா

அச்சுவேலி புனித திரேசா மகளிர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி அருள்மரியா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் பாடசாலை மட்ட தமிழ்தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி…

பருத்தித்துறை மறைக்கோட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி

பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் மறைக்கோட்ட பங்கு இளையோர்களிடையே முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை புனித தோமையார் பெண்கள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின்…

யாழ். புனித மரியன்னை பேராலய சந்தை நிகழ்வு

யாழ். புனித மரியன்னை பேராலய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 02ஆம் 03ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிநடத்தலில் பேராலய அருட்பணி மற்றும் பக்திச்சபைகள் இணைந்து பேராலய மண்டப கட்டட நிதிக்காக முன்னெடுத்த இந்நிகழ்வில் பங்கு…

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் இரத்ததான முகாம்

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 35 வரையான குருதிக்கொடையாளர்கள் பங்குபற்றி இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.