முல்லைத்தீவு மறைக்கோட்ட அருட்பணி சபையின் வருடாந்த கூட்டம்

முல்லைத்தீவு மறைக்கோட்ட அருட்பணி சபையின் வருடாந்த கூட்டம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பு றோ.க பாடசாலையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் எதிர்கால திட்டங்கள்…

தீவக மறைக்கோட்ட உயர்தர கிறிஸ்தவ நாகரிக மாணவர்களுக்கான செயலமர்வு

தீவக மறைக்கோட்ட மறையாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட மறைக்கல்வி இணைப்பாளர் அருட்தந்தை…

யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு

யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் நடைபெற்றன. நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

பருத்தித்துறை தும்பளை புனித மரியன்னை ஆலய புனிதப்படுத்தல் திருச்சடங்கும் வருடாந்த திருவிழாவும்

பருத்தித்துறை தும்பளை புனித மரியன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைத்த நிலையில் ஆலய புனிதப்படுத்தல் திருச்சடங்கும் வருடாந்த திருவிழாவும் 08ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…

புங்குடுதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

புங்குடுதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02ஆம் திகதி சனிக்கிழமை புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. தீவக மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை பேணாட் றெக்னோ அவர்கள் தலைமைதாங்கி…