யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பெற்றோர் தின நிகழ்வுகள்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பெற்றோர் தின நிகழ்வுகள் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2023ஆம் கல்வி ஆண்டில் கல்வி…

சர்வதேச மண்தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளையில் சிறப்பு நிகழ்வு

சர்வதேச மண்தினத்தை முன்னிட்டு யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனமும் தெல்லிப்பளை பிரதேச சபையும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு 05ஆம் திகதி கடந்த புதன்கிழமை தெல்லிப்பளையில் நடைபெற்றது. தெல்லிப்பளை பிரதேச சபை தவிசாளர் திரு. சுதர்சன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

குருநகர் பங்கில் “அருளடையாளங்கள்” சிறப்பு கண்காட்சி

குருநகர் பங்கில் இவ்வருடம் உறுதிபூசுதல் பெறவுள்ள மாணவர்களால் அருளடையாளங்கள் எனும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கண்காட்சி 3ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் உதவியுடன் மறையாசிரியர்களின் ஏற்பாட்டில்…

வின்சென்டிப்போல் தேசிய சபையின் 50ஆவது வருடாந்த பொதுக்கூட்டம்

வின்சென்டிப்போல் தேசிய சபையின் 50ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. வின்சென்டிப் போல் சபையின் தேசிய ஆன்மீக இயக்குநர் பேரருட்தந்தை மக்ஸ்வெல் டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட…

அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் திருமணம் வாழ்வில் இணைந்த தம்பதியினருக்கான கருத்தமர்வு

அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் திருமணம் வாழ்வில் இணைந்த தம்பதியினருக்காக முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 02ஆம் திகதி சனிக்கிழமை அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. சாட்டி பங்குத்தந்தை அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர்…