திருப்பாலத்துவ சபை ஆரம்பிக்கப்பட்டதன் 180ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

திருப்பாலத்துவ சபை ஆரம்பிக்கப்பட்டதன் 180ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 02ஆம் திகதி சனிக்கிழமை குருநாகல் மறைமாவட்டத்திலுள்ள புனித அன்னான் திருத்தலத்தில் நடைபெற்றது. திருத்தந்தையின் மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குநர் அருட்தந்தை பசில் றொகான் பெர்னான்டோ…

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள் மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள்

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள் மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள் மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் 02ஆம் திகதி சனிக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்ல மண்டபத்தில் நடைபெற்றன. கழக…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைநதி கத்தோலிக்க ஊடக மைய கலையகத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை பிறையன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

கத்தோலிக்க திருமறைத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகள்

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை ரீதியாக முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க திருமறைத்தேர்வு 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தில் 266 பாடசாலைகளில் நடைபெற்ற இத்தேர்வில் 14000ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றியிருந்த நிலையில் அதில் பங்குபற்றிய மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகள்…

பரந்தன் புனித அந்தோனியார் ஆலய ஞாயிறு மறைப்பாடசாலை கட்டட திறப்புவிழா

பரந்தன் புனித அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ஞாயிறு மறைப்பாடசாலை கட்டட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா 05ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்துதலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…