TS3 தாதியர் மற்றும் நோயாளர் பராமரிப்பு நிறுவன பணியாளர் கௌரவிப்பு நிகழ்வு

TS3 தாதியர் மற்றும் நோயாளர் பராமரிப்பு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிறுவன பணியாளர் கௌரவிப்பு நிகழ்வு 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் திரு. ராமசாமி துசாந்தன் அவர்களின் தலைமையில்…

உலகத்தமிழர் பேரவையும் சர்வமத குழுவினரும் யாழ். மறைமாவட்ட ஆயரை சந்திப்பு

இலங்கை தீவில் இனப்பிரச்சனைக்கான தீர்வை அடிமட்ட மக்களிடமிருந்து உருவாக்க வேண்டும். சமூக அக்கறைகொண்ட அனைவரும் இப்பணியை ஆற்ற முன்வர வேண்டுமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் உலகத்தமிழர் பேரவையும் சர்வமத குழுவினரும் இணைந்து மேற்கொண்ட சந்திப்பில் தெரிவித்துள்ளார்.…

சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய

சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக சிலாபம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய அவர்கள் திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்றுள்ளார். அருட்தந்தை அவர்கள் 1997 ஆம் சிலாபம் மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்படார். மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் பணியாற்றியதுடன் உரோம்…

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் புனித பிரான்சிஸ்கு சவேரியார் திருவிழா

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ்கு சவேரியார் திருவிழா 04ஆம் திகதி திங்கட்கிழமை கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…

யாழ். திருமறைக் கலாமன்ற கலைநிறுவன தினம்

கலைப்பணியில் 58 ஆண்டுகளை நிறைவு செய்யும் திருமறைக் கலாமன்ற கலைநிறுவன தினம் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்வுகளுடன் யாழ்ப்பாணத்தில் சிறப்பிக்கப்பட்டது. அன்றைய தினம் காலை யாழ். மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் நன்றி வழிபாடும் தொடர்ந்து,…