கோப்பாய் அன்னை தெரேசா அமைதி இல்லத்தில் கிறிஸ்து பிறப்பு நற்செய்தி பகிர்வு நிகழ்வு

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக்கல்லூரி அன்னை திரேசா சமூகப்பணி மன்றத்தினால் கோப்பாய் அன்னை தெரேசா அமைதி இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு நற்செய்தி பகிர்வு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை குயின்சன் அவர்களின் வழிகாட்டலில்…

காலி மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக அருட்தந்தை மைக்கல் ராஜேந்திரம்

காலி மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக அருட்தந்தை மைக்கல் ராஜேந்திரம் அவர்கள் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமண்ட் கிங்சிலி விக்ரமசிங்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். அருட்தந்தை அவர்கள் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் பணியாற்றியதுடன் இனம் மதம் மொழி கடந்து கல்வி, கலாசார, சமூக,…

யாழ். மறைமாவட்ட துறவற சபை அருட்ககோதரிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபைகளை சேர்ந்த அருட்ககோதரிகளுக்காக முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட…

யாழ். புனித மரியன்னை பேராலய அன்பிய கரோல்

யாழ். புனித மரியன்னை பேராலய அன்பியங்கள் இணைந்து முன்னெடுத்த அன்பிய கரோல் வழிபாடு 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பேராலய வளாகத்தில் புதிதாக அமையப்பெற்ற ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 16…

யாழ்ப்பாணம் பாசையூர் பங்கு அன்பிய கரோல்

யாழ்ப்பாணம் பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய கரோல் நிகழ்வு 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் அன்பியங்கள் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் கரோல் கீதங்கங்கள் இசைக்கப்பட்டு இறைவார்த்தை பகிர்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்.…