செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய ஒளிவிழா

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 29ஆம் கடந்த திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. பழமைவாய்ந்த புனித பிலிப்நேரிஸ் கலையரங்கில் பல வருடங்களின் பின்பு பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை யஸ்ரின் அவர்களும், அருட்சகோதரிகளான செபோயினி,…

வெளிநாட்டு தூதுவர்கள் குழு தமிழ் மறைமாவட்ட ஆயர்களுடன் சந்திப்பு

யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு தூதுவர்கள் குழு 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு வருகைதந்து அங்கு தமிழ் மறைமாவட்ட ஆயர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். இச்சந்திப்பில் இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவிவரும் சூழல்…

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினர் யாழ். மறைமாவட்ட ஆயரை சந்திப்பு

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினர் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். 11ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தற்கால நிலைமைகள்…

யாழ் புனித மரியன்னை பேராலய ஆயர் யஸ்ரின் மண்டப திறப்புவிழா

யாழ் புனித மரியன்னை பேராலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த மண்டப கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 14ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி கிறிஸ்மஸ் கரோல் வழிபாடு

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் வழிபாடு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருத்துவக்கல்லூரி ஜோய் கிறிசோஸ்தம் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின்தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைக்கோட்டத்தில்…