மன்னார் மறைமாவட்ட முதியோர் சங்கங்களின் சமாச ஒளிவிழா

மன்னார் மறைமாவட்ட முதியோர் சங்கங்களின் சமாசத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 23ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட பொதுநிலையினர் குடும்ப பணி நிலையத்தில் நடைபெற்றது. அருட்தந்தை நியூட்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் முதியோருக்கான அன்பளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

யாழ். திருமறைக்கலாமன்ற அங்கத்தவர்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் மன்ற அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் மன்றத்தின் பிரதி இயக்குனர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

ஊர்காவற்துறை பங்கு ஒளிவிழா

ஊர்காவற்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளி விழா கடந்த 27 ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித மரியாள் றோ.க மகளீர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. பங்குதந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்…

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய அன்பியங்களிற்கிடையிலான பாலன் குடில் போட்டி

கிறிஸ்து பிறப்பு தினத்தை சிறப்பிக்கும் முகமாக சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பங்கு அன்பியங்களிற்கிடையிலான பாலன் குடில் போட்டி 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானரூபன் அவர்களின் நெறிப்படுத்தலில் ‘தற்காலத்தில் பாலனின் பிறப்பு’ எனும் மையப்பொருளில் இடம்பெற்ற…

இராணுவத்தின் 54ஆவது காலாட் படையினரின் கரோல் நிகழ்வு

இராணுவத்தின் 54ஆவது காலாட் படையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கரோல் நிகழ்வு 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. படை பிரிவின் பொது கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரதீப் குலதுங்க அவர்கள் தலைமையில் இடம்பெற்ற…