சுனாமி நினைவுதினத்தை முன்னிட்டு கச்சேரியில் சிறப்பு நிகழ்வு

சுனாமி நினைவுதினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கச்சேரி அனர்த்த முகாமைத்துவ கிளையினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமய தலைவர்களின் உரைகளும்…

யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்த கில்மிஸா உதயசீலன்

இந்தியா Zee தமிழ் தொலைக்காட்சியின் ஸரிகமப Little Champs Season 3 பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்குபற்றி சாதனை படைத்த செல்வி கில்மிஸா உதயசீலன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய…

யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீட கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப் பட்டப்படிப்பு மாணவர்களின் ஒளிவிழா

யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீட கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கற்கைநெறி இணைப்பாளர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருளுரைகள், கரோல் கீதங்கள் இடம்பெற்றதுடன்…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வருடம் துறவற வாழ்வில் யூபிலி ஆண்டை நிறைவுசெய்த…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய ஒளிவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜெறோம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகள் மற்றும் தேசிய ரீதியில்…