மன்னார் மாவட்ட அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களத் தலைவர்களுக்கான ஒன்றுகூடல்

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களத் தலைவர்களுக்கான ஒன்றுகூடல் 04ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலய வளாகத்தில் நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார்…

தர்மபுரம் பங்கு ஒளிவிழா

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 30ஆம் திகதி சனிக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை வின்சன் அவர்கள்…

யாழ். மறைமாவட்ட ஆயரின் புதுவருட வாழ்த்துச்செய்தி

அன்னை மரியாவின் துணையோடு செபம் எனும் வல்லமையான ஆயுதத்தை தாங்கி புதிய வருடத்தை ஆரம்பிப்போம் என புதுவருட வாழ்த்துச்செய்தியில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிகாசம் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். அவர் தனது செய்தியில் 2023ஆம் ஆண்டு இன்ப துன்பமான…

சுனாமி ஆழிப்பேரலையினால் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சர்வமத வழிபாடுகளும் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றன. முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய ஒளிவிழா

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் தியோகுப்பிள்ளை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…