புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய ஒளிவிழா

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் பங்கு மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 29ஆம் திகதி நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு என்பன இடம்பெற்றதுடன்…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய பாலன் குடில் போட்டி

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பாலன் குடில் போட்டி 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரெட்ணம் அவர்களின் வழிகாட்டலில் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்கு அன்பிய குழுமங்கள்…

குளமங்கால் பங்கில் ஒளிவிழா

குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்கு மறையாசிரியர்கள் மற்றும் இளையோரின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றதுடன் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.…

இலங்கை இராணுவத்தின் 56ஆவது படைப்பிரிவினரின் நத்தார் கரோல்

இலங்கை இராணுவத்தின் 56ஆவது படைப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட நத்தார் கரோல் நிகழ்வு 28ஆம் திகதி வியாழக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. படை பிரிவின் பொது கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா…

ஊர்காவற்துறை பங்கில் பரிசளிப்பு நிகழ்வு

ஊர்காவற்துறை பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கரோல் தனிப்பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு 01ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் செல்வன் றமில்டன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குதந்தை அருட்தந்தை…