யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பங்கில் புதிய நற்கருணை பணியாளர்

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பங்கைச் சேர்ந்த திரு. டனீசியஸ் மரியாம்பிள்ளை அவர்கள் நற்கருணை பணியாளராக உருவாக்கப்பட்டு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகசாம் அவர்களினால் பணிப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளார். பணிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு கடந்த மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.…

சலேசியன் சபை அருட்தந்தையர்களின் இறை அழைத்தல் பாசறை

இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக சலேசியன் சபை அருட்தந்தையர்களால் முன்னெடுக்கப்பட்ட இறை அழைத்தல் பாசறை 4ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை தொடக்கம் 6ஆம் திகதி இன்று சனிக்கிழமை வரை முல்லைத்தீவு மாங்குளத்தில் அமைந்துள்ள புனித டொன் பொஸ்கோ சிறிய குருமடத்தில் நடைபெற்றது.…

மன்னார் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியின் புதிய கல்வியாண்டின் ஆரம்பம்

மன்னார் மறைமாவட்ட புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியின் புதிய கல்வியாண்டின் ஆரம்ப நிகழ்வு 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல்…

யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டிப்போல் மத்திய சபையினர் யாழ்.ஆயரை சந்திப்பு

யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டிப்போல் மத்திய சபை உறுப்பினர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சந்தித்து இவ்வாண்டில் பிரறன்பு பணி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆசிரைப் பெற்றுக்கொண்டார்கள். ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேசநாயகம்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு விழா சந்திப்புக்களை காட்சிப்படுத்தும் போட்டி

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு விழா சந்திப்புக்களை காட்சிப்படுத்தும் போட்டி 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் பங்குமக்கள்…