அருட்சகோதரி மாக்றேட் மோசேஸின் பிரியாவிடை நிகழ்வு

தாளையடிப்பங்கில் பணியாற்றி மாற்றலாகி செல்லும் கார்மேல் கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மாக்றேட் மோசேஸ் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் தலைமையில் ஆலய அருட்பணிச்சபையினரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரிக்கான…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப சபையைச் சேர்ந்த அருட்சகோதரி மரிய லீனா யுஸ்ரஸ் அவர்கள் 12ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1951ஆம் ஆண்டில் முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை மேற்கொண்டு 73 வருடங்கள் அர்ப்பண வாழ்வில் நிலைத்திருந்து யாழ். மறைமாவட்டத்தில் கல்வியை…

அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவுநாள்

மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் இலங்கை அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வங்காலையில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அருட்தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட வங்காலை புனித அன்னாள்…

யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த மூத்த குருவாகிய அருட்தந்தை S.J இம்மானுவேல் அவர்களின் 90ஆவது பிறந்த தின நிகழ்வு 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதுல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்அருட்தந்தை…

திருகோணமலை புனித குவாடலூப்பே அன்னை திருத்தலத்தில் 9 புனிதர்களின் புனிதப்பண்டங்கள்

திருகோணமலை மறைமாவட்டம் புனித குவாடலூப்பே அன்னை திருத்தலத்தில் பல வருடங்களாக மூடப்பட்டிருந்தருந்த பணிமனையின் பாதுகாப்பு பெட்டகம் 03ஆம் திகதி கடந்த புதன்கிழமை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் அனுமதியுடன் திறக்கப்பட்டது. பங்கு மக்களின் உதவியோடு வெட்டி திறக்கப்பட்ட…