யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம்

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் 08ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை றொகான் டோமினிக் அவர்கள் கலந்து சிறப்புரை…

அருட்சகோதரி தீபா சிவபாலன் அவர்களின் நித்திய அர்ப்பண நன்றி திருப்பலி

நல்லாயன் துறவற சபையை சேர்ந்த அருட்சகோதரி தீபா சிவபாலன் அவர்களின் நித்திய அர்ப்பண நன்றி திருப்பலி 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஒட்டுச்சுட்டான் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…

அன்பின் உட்குரல் மற்றும் உறவின் இராகங்கள் நூல்கள் வெளியீடு

அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை வின்சன் பற்றிக் அவர்களின் அன்பின் உட்குரல் மற்றும் உறவின் இராகங்கள் ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு 11ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.…

கலை மாலைப்பொழுது கலை நிகழ்வு

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கலை மாலைப்பொழுது கலை நிகழ்வு 06ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி பொது மண்டபத்தில் நடைபெற்றது. பழைய மாணவர் சங்க தலைவர் திரு. அன்ரன் டயஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

அமரர் அருட்திரு எட்வின் சவுந்தரா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட குருவும் பிரமந்தனாறு புன்னைநீராவி ஆங்கில வளாகத்தின் நிறுவுனருமாகிய அமரர் அருட்திரு எட்வின் சவுந்தரா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை தர்மபுரம் மற்றும் குளமங்கால் பங்குகளில் நடைபெற்றன. தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன்…