ஏழாலை புனித இசிதோர் ஆலய ஒளிவிழா

ஏழாலை புனித இசிதோர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள புனித ஞானப்பிரகாசியார் கலையரங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் யாழ்.…

ஊர்காவற்துறை பங்கு புனித யோசப்வாஸ் திருவிழா

ஊர்காவற்துறை பங்கு புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட புனித யோசப்வாஸ் திருவிழா 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் ஒன்றியத் தலைவர் செல்வன் றமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

குளமங்கால் புனித சவேரியார் ஆலய தைப்பொங்கல்

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு குளமங்கால் புனித சவேரியார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மண்வாசனை விளையாட்டு விழா 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்கள், மாணவர்கள், இளையோர், பெற்றோர் மற்றும்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தைப்பொங்கல்

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை சிறப்பு திருப்பலியும்…

மல்வம் திருக்குடும்ப ஆலய தைப்பொங்கல்

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிகாட்டலில் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் காலை பொங்கல்…