அருட்பணியாளர் சேவக் சாமுவேல் தேவரட்ணம் அல்பிரட் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுநாள்

மருதனார்மடம் கிறிஸ்தசேவா ஆச்சிரமத்தில் பணியாற்றி இறைபதமடைந்த அருட்பணியாளர் சேவக் சாமுவேல் தேவரட்ணம் அல்பிரட் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆச்சிரம சிற்றாலயத்தில் நடைபெற்றது. ஆச்சிரம பொறுப்பாளர் அருட்பணியாளர் ஜெறோம் தயாளகுணசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

யாழ். புனித மரியன்னை பேராலய முதியோர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல்

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல் 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்கள் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றன. ஒன்றுகூடல் நிகழ்வில்…

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக்கூட்டம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக்கூட்டம் 27ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலய ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் கழகத் தலைவர் திரு. ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட…

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் தைப்பொங்கல்

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வங்காலை புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது. வங்காலை உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பியோ தர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை…

பாசையூர் பங்கு தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வு

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகளும்…