நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை அரசினால் முன்வைக்கப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 24ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் அருட்தந்தையர்கள் கிறிஸ்தவ…

மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 43ஆம் ஆண்டு நிறைவுநாள்

மன்னார் மறைமாவட்டம் தனி மறைமாவட்டமாக உதயமானதன் 43ஆம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு 27ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகளின் இராக்கினி ஆலயத்தில் இடம்பெற்றது. தோட்டவெளி திருத்தல பரிபாலகர் அருட்தந்தை கிறிஸ்து நேசரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

கிளாறட் சிறுவர் கதம்ப மாணவர் திறன் வினை விழா

கிளறேசியன் துறவற சபையின் கிளாறட் சிறுவர் கதம்பத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாணவர் திறன் வினை விழா 27ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கதம்ப இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை, இலக்கிய…

திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் கல்வி ஆலோசனை சபைக் கூட்டம்

யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் கல்வி ஆலோசனை சபைக் கூட்டம் 23ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி அஞ்சலா அப்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்லூரியின்…

ஊறணி பங்கிற்கு புதிய பங்குத்தந்தை

ஊறணி பங்கின் புதிய பங்குத்தந்தையாக அருட்தந்தை சுதர்சன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் நியமனம்பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வு கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்…