பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபையினருக்கான ஒன்றுகூடல்

பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபையினருக்கான ஒன்றுகூடல் கடந்த 03ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வருடத்திற்கான…

புனித ஜோசப்வாஸ் திருவிழாவை முன்னிட்டு குருநகர் புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரின் கலைவிழா

புனித ஜோசப்வாஸ் திருவிழாவை முன்னிட்டு குருநகர் புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா கடந்த 8ஆம் திகதி வியாழக்கிழமை குருநகர் கலையரங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் வழிகாட்டலில் ஒன்றிய தலைவர் செல்வன் விக்ரர் குமார் சுரேன் அவர்களின்…

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால யாத்திரை தியான ஒழுங்குகள்

தவக்காலத்தை முன்னிட்டு தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த இவ்வருடமும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி தீவக…

மல்லாவி வவுனிக்குளம் கல்வாரி திருத்தலத்தில் தவக்கால யாத்திரை தியான ஒழுங்குகள்

தவக்காலத்தை முன்னிட்டு மல்லாவி வவுனிக்குளம் கல்வாரி திருத்தலத்தில் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த இவ்வருடமும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை நியூமன் அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் பெப்ரவரி மாதம் 17ஆம் பொது வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் பெப்ரவரி…

பாசையூர் பங்கு பொதுநிலையினர் பணியக கட்டட திறப்பு விழா

பாசையூர் பங்கு பணிமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பொதுநிலையினர் பணியக கட்டட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா கடந்த 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…