புனித லூர்து அன்னை திருவிழா

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து கெபியில் முன்னெடுக்கப்பட்ட புனித லூர்து அன்னை திருவிழா 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்கச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள அமலமரித்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்டக் குருவும் நாரந்தனை பங்குத்தந்தையுமாகிய அருட்தந்தை அஜந்தன் அவர்களின் அன்புத் தந்தை கபிரியேல் சிந்தாத்துரைதாஸ் அவர்கள் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

யாழ். மறைமாவட்ட ஆயரின் தவக்கால சுற்றுமடல்

தவக்காலத்தில் செபத்தின் வழியாக நாம் பாவ வாழ்விலிருந்து விடுபட்டு மனம் மாறியவர்களாக பிறரன்பு பணிகளில் ஈடுபட்டு முனையவேண்டுமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள தவக்கால சுற்றுமடலில் அழைப்பு விடுத்துள்ளார். இச்சுற்றுமடலில், தவக்காலம் இறைவேண்டல், உண்ணா நோன்பு,…

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்

நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதரக துணைத் தலைவர் இவான் ருட்ஜென்ஸ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு 08ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் இந்தியாவின் கோவா…

மன்னார் மறைமாவட்டத்தில் இயங்கும் மறைமாவட்ட ஆணைக்குழு இயக்குநர்களுக்கான கூட்டம்

மன்னார் மறைமாவட்டத்தில் இயங்கும் மறைமாவட்ட ஆணைக்குழுக்களின் இவ்வருடத்ததிற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்கும் கூட்டம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் ஆயர் இல்லத்தில்…