யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்

ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவன இலங்கைக்கான பொறுப்பதிகாரி கொரினா பிறோக்மன் அவர்கள் கரித்தாஸ் கியூடெக் நிறுவன செயற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு…

திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு

யாழ். திருமறைகலாமன்றத்தால் இவ்வருடம் முன்னெடுக்கப்படவுள்ள திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற கலைஞானசுரபி தியான இல்லத்தில் நடைபெற்றது. மன்ற பிரதி இயக்குனர் திரு. ஜோன்சன் ராஜ்குமார்…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு இறைவேண்டல்

தவக்காலத்தின் முதல் ஞாயிறு தினமாகிய 18 ஆம் திகதி நாளைய தினத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பான முறையில் இறைவேண்டல் செய்ய இலங்கைத் திருஅவை அழைப்பு விடுத்துள்ளது. அண்மைக்காலங்களில் இலங்கை நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச்செல்லும் இத்தருணத்தில் இந்நோய் தாக்கத்திற்குள்ளானவர்களுக்காக…

மானிப்பாய் பங்கு பீடப்பணியாளர்களின் பிறரன்பு செயற்பாடு

மானிப்பாய் புனித அன்னாள் ஆலயப் பீடப்பணியாளர்களும் புதுமடம் கர்த்தர் ஆலயப் பீடப்பணியாளர்களும் இணைந்து, உட்கார்ந்து கல்விகற்க கதிரை இல்லாத மூன்று மாணவர்கள் உள்ள குடும்பம் ஒன்றுக்கு நான்கு கதிரைகளை அன்பளிப்புச் செய்துள்ளார்கள். இந்நிகழ்வு இன்று 17ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித…

தேசிய வின்சன் டி போல் சபை மாதந்த ஒன்றுகூடல்

தேசிய வின்சன் டி போல் சபை மாதந்த ஒன்றுகூடல் 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய வின்சன் டி போல் சபை இயக்குனர் அருட்தந்தை யூட்ராஜ் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற…