யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினரான திரு. சிறிதரன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு கடந்த 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. அத்துடன் அன்றைய தினம் கனடிய தழிழ்…

தேசிய திருவிவிலிய தேர்வின் 2023ஆம் ஆண்டிற்கான முடிவுகள்

இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய தேர்வின் 2023ஆம் ஆண்டிற்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இப்போட்டிகளில் பங்குபற்றிய யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த மாணவர்களில் 285 மாணவர்கள் தேர்ச்சி பெற்றமைக்கான சான்றிதழ்களையும் 156 மாணவர்கள் பங்குபற்றியமைக்கான சான்றிழ்களையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன்…

குமிழமுனை பங்கில் இயேசுவின் பாடுகளின் காட்சிப்படுத்தலுடனான சிலுவைப்பாதை தியானம்

குமிழமுனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட இயேசுவின் பாடுகளின் காட்சிப்படுத்தலுடனான சிலுவைப்பாதை தியானம் கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானம் புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி குழந்தை இயேசு ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற…

மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி நிலைய தவக்கால திருப்பாடுகளின் ஆற்றுகையில் பங்குபற்றுவோருக்கான தவக்கால தியானம்

மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி நிலையத்தால் முன்னெடுக்கப்படவுள்ள தவக்கால திருப்பாடுகளின் ஆற்றுகையில் பங்குபற்றுவோருக்கான தவக்கால தியானம் கடந்த 28ஆம் திகதி புதன்கிழமை கலையருவி மண்டபத்தில் நடைபெற்றது. கலையருவி இயக்குநர் அருட்தந்தை டக்லஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தை மறைமாவட்ட…

மாணவர்களுக்கான தொலைபேசி பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட தொலைபேசி பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு தீர்த்தக்கரை புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின்…