மல்வம் உடுவில் பங்கு இளையோர் ஒன்றிய தவக்கால யாத்திரை

மல்வம் உடுவில் பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 8,9,10ஆம் திகதிகளில் நடைபெற்றது. இத்தவக்கால யாத்திரையில் 45ற்கும் அதிகமான இளையோர்கள் இணைந்து கல்குடா, தலவில, அநுராதபுரம் ஆகிய இடங்களை தரிசித்து அங்கு…

மல்வம் உடுவில் பங்கில் வீதி சிலுவைப்பாதை

மல்வம் உடுவில் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. பங்கின் நான்கு ஆலயங்களிலிருந்து தனித்தனியாக சிலுவைப்பாதை தியானத்தை ஆரம்பித்த இறைமக்கள் வீதி வழியாக பயணித்து சங்குவேலி குழந்தை இயேசு…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய வின்சென்ட் டி போல் சபை வருடாந்தம் கூட்டம்

யாழ். சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய வின்சென்ட் டி போல் சபையின் வருடாந்தம் கூட்டம் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், தலைவி திருமதி ஜெயசீலி டெக்னீசியன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்போஸ்தலிக்க…

யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ…

தர்மபுரம் பங்கு வீதி சிலுவைப்பாதை

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லாறு, பெரியகுளம், விசுவமடு, தர்மபுரம் ஆகிய ஆலயங்களிலிருந்து தனித்தனியாக பாதயாத்திரையை ஆரம்பித்த இறைமக்கள் வீதி வழியாக பயணித்து பிரமந்தனாறு…