முல்லைத்தீவுப் பங்கில் உயிர்ப்பு பெருவிழா சிறப்பு நிகழ்வு

உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு 31ஆம் திகதி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவுப் பங்கில் சிறப்பு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை அமரர் அருட்தந்தை சரத்ஜீவன் அவர்களின் நினைவாக முல்லைத்தீவு…

மன்னார் பரப்புக்கடந்தான் கர்த்தர் தவக்கால யாத்திரைத்தல திருவிழா

மன்னார் பரப்புக்கடந்தான் கர்த்தர் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை டெஸ்மன் குலாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 21ஆம் திகதி வியாழக்கிழமை…

சிலுவைப்பாதை பாதயாத்திரை

மட்டக்களப்பு மறைமாவட்டம் அக்கரைப்பற்று புனித ஆரோக்கிய அன்னை மற்றும் திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய பங்குமக்கள் இணைந்து முன்னெடுத்த சிலுவைப்பாதை பாதயாத்திரை கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை டனுஸ் கிளாஸ் மற்றும் அருட்தந்தை ஜென்சன் லொயிட் ஆகியோரின்…

அழகியல்கலை பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கரித்தாஸ் வாழ்வோதய நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த அழகியல்கலை பயிற்சிநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. வாழ்வோதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

‘மீட்பின் ஒலி’ தவக்கால திருப்பாடுகளின் ஆற்றுகை

மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுக தொடர்பு அருட்பணி மையத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘மீட்பின் ஒலி’ தவக்கால திருப்பாடுகளின் ஆற்றுகை கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை கலையருவி கலையரங்கில் நடைபெற்றது. கலையருவி இயக்குநர் அருட்தந்தை டக்ளஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 150ற்கும் அதிகமான கலைஞர்களின்பங்குபற்றுதலோடு இவ்வாற்றுகமேடையேற்றப்பட்டது.…