குளமங்கால் பங்கு தவக்காலத் தியானத்துடன் இணைந்த குணமாக்கல் வழிபாடு

குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்காலத் தியானத்துடன் இணைந்த குணமாக்கல் வழிபாடு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித சதாசகாய அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் இந்தியாவிலிருந்து வருகைதந்த அருட்தந்தை பீற்றர் அமல்றாஜ் மற்றும்…

தர்மபுரம் பங்கு தவக்கால யாத்திரை, குணமாக்கல் வழிபாடு

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 23ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் வவுனிக்குளம் கல்வாரி பூங்காவை தரிசித்து அங்கு இடம்பெற்ற திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருட்சாதனம்,…

கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய தவக்கால தியானம்

கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இளையோர் வவுனிக்குளம் கல்வாரி பூங்காவை தரிசித்து அங்கு நடைபெற்ற…

பண்டத்தரிப்பு பங்கு காட்சிப்படுத்தல் வீதி சிலுவைப்பாதை

பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தல் வீதி சிலுவைப்பாதை கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்சிலுவைப்பாதை பண்டத்தரிப்பு குழந்தை இயேசு ஆலயத்தில் ஆரம்பமாகி கிராம உள்வீதிகள் ஊடாக வியாகுல அன்னை…

இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய தவக்கால தியானம்

இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் நிறாஜ்…