Category: What’s New

யாழ்ப்பாணம் புனித.பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபர்

சன.11. யாழ்ப்பாணம் புனித.பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு. திருமகன், இன்றையதினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரின் இவ்வதிகரபூர்வமான அறிவிப்பை யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு.ஜெபரட்ணம், புனித பத்திரிசியார் கல்லூரியில் விசேடமாக நடைபெற்ற ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலில் அறிவித்தார்.

புனித. யோசே வாஸ் ஆண்டு நிறைவு நிகழ்வு – 13.01.2018

சன.06. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் 2017 தை மாதம் தொடக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்த புனித.யோசே வாஸ் அண்டை நிறைவு செய்யும் இறுதிநாள் நிகழ்வுகள் 13.01.2018 சனிக்கிழமை கலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை புனித. யோசே வாஸ் பணியாற்றிய சில்லாலை…