Category: What’s New

விண்ணேற்றத்தின் மனிதர்கள், நற்செய்தியை எடுத்துச் செல்பவர்கள்

15.மே ,2018. வானத்தை அண்ணாந்து நோக்குவதையும், உடனடியாக, இவ்வுலகை நோக்கி நம் பார்வையைத் திருப்பி, இயேசு நம்மிடம் ஒப்படைத்துச் சென்றுள்ள பணிகளை ஏற்று நடத்த முன்வருவதையும், இயேசுவின் விண்ணேற்ற விழா நமக்கு நினைவூட்டுகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரும்பிராய் பங்கில் இளையோர் ஒன்றிய விளையாட்டு போட்டி

15.மே.2018.இளையோர் ஆண்டை முன்னிட்டு உரும்பிராய் பங்கு புனித மிக்கேல் ஆலய இளையோர் ஒன்றியதினால் ஏற்பாடு செயப்பட்ட விளையாட்டு போட்டி புனித மிக்கேல் ஆலய முன்றலில் 13.05.2018 அன்று பிற்பகல் 3.௦௦ மணி அளவில் பங்கு தந்தை அருட்பணி பத்திநாதர் தலைமையில் சிறப்பாக…

மறைமாவட்ட நிர்வாக பணிகளில் பொதுநிலையினர் ஈடுபட முன்வரவேண்டும்

மே,07,2018. யாழ்ப்பாணம் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வருடாந்த மாநாடு நேற்றையதினம் (மே,06,ஞாயிற்றுக்கிழமை) பாதுகாவலன் மண்டபத்தில், மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்திரு மவுலிஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது . நிகழ்வின் ஆரம்பத்தில் காலை 9.30 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் ஆயர்…

வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

ஏப்.30,2018. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித மடுதீனார் சிறிய குருமட மாணவர்களுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு புனித மடுதீனார் குருமட மைதானத்தில் நடைபெற்றது.

உண்மையை அச்சமின்றி கூறும் இறைவாக்கினர்கள் தேவை

ஏப்.17,2018. நாம் கடவுளுக்கு சொந்தமானவர்கள் என்ற உறவை பலப்படுத்த உதவும் நோக்கத்துடன் நாம் ஒவ்வொருவரும் இறைவாக்கினர்களாக செயல்படவேண்டியது அவசியம் என மறையுரை நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.