புனித வெள்ளி சிலுவைப்பாதை – திருத்தந்தையின் இறுதி செபம்
இன்றைய உலகில் துன்புறும் அனைவரும் சுமந்து செல்லும் சிலுவைகளில் இயேசுவின் சிலுவையைக் காணும் வரத்திற்காக செபிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சியின் இறுதியில் கூறினார். உரோம் நகரின் கொலோசெயம் திடலில், வெள்ளி இரவு, 9.15…