Category: What’s New

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் – புதிய குருக்கள்

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மூன்று திருத்தொண்டர்கள் 11.09.2021 சனிக்கிழமை அன்று புதிய குருக்களாக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிராகாசம் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்கள். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் கோவிட் – 19 சுகாதார விதிமுறைகளுக்கு…

‘சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்’ மெய்நிகர் வழியிலான விரிவுரை

யாழ்ப்பாணம் பல்கலைகழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் ‘சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்’என்ற தலைப்பில் நடைபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் இரண்டாம் உரை 01.09.2021 புதன்கிழமை பிற்பகல் 7.00 மணிக்கு நடைபெற்றது. ‘தமிழ் கிறிஸ்தவ இறை அனுபவ வளர்ச்சி’ என்ற தலைப்பில் அருட்திரு எஸ்.ஜே.…

‘முல்லையின் முத்துக்கள்’ தொகுப்பு நூல் வெளியீடு

‘முல்லையின் முத்துக்கள்’ என்ற தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 30.08.2021 கடந்த திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு திருக்குடும்ப முன்பள்ளியில்; நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி அன்ரனிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருக்குடும்ப யாழ் மாகாணத் தலைவி தியோபன் குரூஸ்…

மண்டைதீவில் முதியோர் மகிழ்வகம்

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய 125ஆவது யூபிலி ஆண்டை முன்னிட்டு மண்டைதீவு பிரதேசத்தில் பங்கு மக்களால் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடுகளின் ஒரு அங்கமாக மண்டைதீவு பிரதேசத்தில் “முதியோர் மகிழ்வகம்” ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 31.08.2021 கடந்த…

வன்னி பெருநிலப்பரப்பில் இறை தியான இல்லம்

வன்னி பெருநிலப்பரப்பில், மாங்குளம் குழந்தை இயேசு கிராமத்தில் அமையப்பெற உள்ள இறை தியான இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புனித மரியன்னையின் பிறப்பு விழாவாகிய 08.09. 2021 கடந்த புதன்கிழமை அன்று இடம்பெற்றது. அருட்திரு மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…