யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் – புதிய குருக்கள்
யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மூன்று திருத்தொண்டர்கள் 11.09.2021 சனிக்கிழமை அன்று புதிய குருக்களாக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிராகாசம் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார்கள். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் கோவிட் – 19 சுகாதார விதிமுறைகளுக்கு…