மணற்காடு பங்கில் இவ்வருடம் முதல்நன்மை பெறவுள்ள சிறார்களால் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை கண்காட்சி கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin