செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 6 மாணவர்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

By admin