தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட இறைதியான குழுவினரால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை வருகின்ற 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானத்தில் மாலை 6.00 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெறவுள்ள இத்திருவிழிப்பு ஆராதனையில் உள்ளத்தில், இல்லத்தில், உலகில், அருகி, கருகி, அழிந்துவரும் இறை அமைதியை கண்டடைய, தூய ஆவியாரின் துணை வேண்டி நம்பிக்கையோடு செபிக்க அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

By admin