மொன்போர்ட் சபை அருட்சகோதரர்களின் இந்திய மாகாண முதல்வர் அருட்சகோதரர் இருதயம் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
அத்துடன் வட மாகாண பிரதம செயலாளராக கடந்த காலங்களில் பணியாற்றிய திரு. சமன் பந்துலசேன அவர்கள் 16ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

By admin