மணற்காடு பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட திருச்சிலுவைப் பயணம் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரை பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி பொலிகண்டி புனித குழந்தை இயேசு ஆலயத்தில் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்கள் கலந்து கொண்டதுடன் 100 ற்கும் அதிகமான இளையோர் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin